ஹேமந்த் சதுர்வேதி

  • தொடர்கள்

    காகங்கள் கரையும் நிலவெளி; 10 – சரோ லாமா

    பசித்த மானிடம் அல்லது தரித்திரத்தை எழுதுதல்: 1) கரிச்சான் குஞ்சுவின், “பசித்த மானிடம்” படித்தேன். தொழுநோய் பீடித்தவனை மையமாக  வைத்து சொல்லப்பட்ட கதை. இதனூடாக நாற்பது ஆண்டுகால  [கும்பகோண] நகர  மனிதர்களின் வாழ்வும் அகமும் புறமுமாகச் சொல்லப்படுகிறது. அப்பா அம்மா இறந்துவிட்ட நிலையில் கைவிடப்பட்ட குழந்தையான கணேசனை சத்திரத்து…

    மேலும் வாசிக்க
Back to top button