கவிதைகள்
-
இணைய இதழ்
தேன்மொழி அசோக் கவிதைகள்
ஒற்றை நிலா வானத்து நிலாவைக் கையில் பிடித்து வந்துதொட்டித் தண்ணீரில் நீந்தவிட்டவயதிலேயே நின்றிருக்கலாம்இந்தக் காலச்சக்கரம் ‘நிலவும் வராதுவானும் இறங்காதுநீயும் வரமாட்டாய்நாமும் சேர மாட்டோம்’என்ற அறிவியல் பூர்வமான உண்மையைஅறிவித்துவிட்டுஇயங்காமல் நிற்கிறதுஇந்தப் பாறை போன்ற காலச்சக்கரம் ‘அம்மா நிலவைக் கையில் பிடித்துவிட்டேன்’ எனமகிழ்ச்சியில் குதிக்கும்போதுமகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ப்ரியா ஜெய்குமார் கவிதைகள்
எளிதினும் எளிது போராட்டக்காரர்களை ஒடுக்கநீங்கள் அவர்களின் செவிப்பறைகளைத் தாக்கக் கூடாதுஅதனால் பயனேதுமில்லைஅவர்களின் வயிற்றில் அடித்தால் போதாதுவாயிலும் அடிக்கலாம்அப்போதுதான் குரல் எழும்பாதுஅவர்கள் மூளையை மழுங்கச் செய்யும்நச்சு புகைக்குண்டுகளை வீசலாம்அப்போதுதான்புரட்சிகரமான சிந்தனைகள் எழாதுகைகளை முடமாக்கினால்முஷ்டி புஜங்கள் வான் நோக்கி உயராதுஉங்கள் ராஜபாட்டையில்குறுக்கிடும் இடையூறுகளைச்சகித்துக்கொள்ளஇன்னும் எளிதான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
பெயராகும் ரிங்டோன் பெயராகும் ரிங்டோன் ஒளிந்துகொண்டிருக்கும் அலைபேசிஎங்கிருந்தோ ரீங்கரிக்கிறது.வீட்டிலிருந்தா.…? உதவிகேட்கும் குரலா…?ஒன்றாகப் படித்தவனா…?அல்லது சேமிக்காமல் விட்ட தூரத்து உறவினரா…?ஒரேயொரு பெயர் சொல்லி ஒருவன் மூன்றுபேரைஅழைத்துக்கொண்டிருந்தான் வாரச் சந்தையில்.வயதுகளை மாறி அடுக்கும் இலக்கங்கள்வெவ்வேறு ஒளியாண்டுகளில் தனித்திருக்கின்றன.நானும் அவ்வப்போது எல்லா எண்களையும்ஒரே பெயரில் சேமித்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாமரைபாரதி கவிதைகள்
கான் ஒலி இந்தக் கானகம்ஒளிபொருந்தியசூரியனால் உயிர்ப்பிக்கப்படுகிறது தூரத்துப் புல்வெளிகளில்உருமறையும் விலங்கின்நகர்வில் கானகத்தின் விழிகள்திறக்கின்றன பறவைகளின் ஒட்டுமொத்த ஓசையையும்விழுங்கி வீழும் அருவியில்பறவைகள் ஒருபோதும் நீராடுவதில்லை பகல் உச்சிஉக்கிர வெயில் விழுங்கிஇரையுண்ட முதலையாய்மதியத்தை வெறிக்கிறதுகானகம் காட்டு எலிகளின்தாகந்தணிக்கஓடும் நீரோடையில்மங்கிய வெளிச்சம் புல்வெளிப் பச்சையும்பாம்புவெளி மஞ்சளும்ஒருசேர…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுரேந்தர் செந்தில்குமார் கவிதைகள்
உரிமை! என் புடவையைஅங்கு காயப்போடாதேஇங்கு காயப்போடாதேஎன்றார்கள்.ஈரப்புடவையைஉடுத்தியபடியேநடந்தேன்.இங்கே,வெயிலுக்காபஞ்சம்?உரிமைக்குத்தானே! ***** சந்தோஷச் சிறுமி! விடுமுறை நாளில்‘நான் எட்டு வயசுலயேசைக்கிள் ஓட்டக்கத்துக்கிட்டேன்’என்றபடியேசித்தி மகளுக்குசைக்கிள் ஓட்டகற்றுத் தருகிறாள் அம்மா.அவ்வப்போதுஅம்மாவே நொண்டியடித்துசைக்கிளில் ஏறி அமர்ந்துசைக்கிளை ஓட்டவும் செய்கிறாள்.சோகக் கதைகளிலேஅம்மாவின்பால்ய வயதை அறிந்தவள்தற்போதுஎட்டு வயது சந்தோஷச்சிறுமியைக் காண்கிறாள். **** ஆறிலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
இலட்சுமண பிரகாசம் கவிதைகள்
டாலியின் மீசை என் அறையை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுமுன்பு ஒருநாள் இரவில் வந்து சென்றமையிருட்டுப் பூனையின் கவிச்சைஅதற்கு ஒரு ஜோடி மீசைகள் இருந்தனடாலியின் மீசையைப் போலவே. **** அழிக்கப்பட்ட ஏரிதன்னுள் மிச்சம் வைத்திருந்ததுஇருபதாண்டுகள் பழமையான தூண்டிலை.அழிபாடுகளின் நினைவடுக்கில்இன்னும் அத்தூண்டில்காலத்தைத் தக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறதுஇருபதாண்டுகள்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுபி கவிதைகள்
அதற்கென்றே ஒதுக்கப்பட்ட நாளின் சோம்பலில்புகார்ப்பெட்டிகள்திசைமாறி உருக்குலைந்த மேகமெனநகர்ந்து போகின்றனஆடை விழுந்த தேநீரில்அதை மட்டும் தூக்கி எறிந்துவிட்டுருசிப்பதாகயதார்த்தத்தின் முதுகில் ஏறிப்பயணிக்கிறது அந்நாள்வரிசையில் நிற்கும் அடுத்தடுத்தபுகார்க் காகிதங்களின் ஜொலிப்புகள்முன் முதல் ஒன்று தேங்கியே கிடக்கிறது முடை நாற்றத்தோடுஎதற்குமே நேரமில்லைஎன்றான பிறகு ஒரு காயத்திற்கும்இன்னொரு காயத்திற்கும்குறைந்தபட்சம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பா.கங்கா கவிதைகள்
குழையும் மென்காதல் ஹைவே ரோட்டில் மிக வேகமான பயணம்நிதானமாகவே ஒலிக்கிறது,“நலம் வாழ எந்நாளும்என் வாழ்த்துகள்” பாடல்விரைந்து நகரும் மரங்களோடுபோட்டியிட்டுக்கொண்டு முன்னேறும்நினைவுக்கு இன்னொரு பெயர்காதல்பூனையைத் தடவுவதுபோன்றமென்மையைக் குழைத்து மெல்லத் தடவுகிறேன்அதுவும் மயிர்க்கூச்செறிய மடியில் வந்துபடுத்துக்கொள்கிறதுஇளையராஜா தேய்ந்து தேய்ந்து மறையகாதலும் இசையின் வாலைத் தேடிமடியிலிருந்து…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வருணன் கவிதைகள்
சரசக் குடுவையிலிருந்து வழியும் ஒரு துளி இளைக்கிற உயிர்காமம் தின்று கொழுத்திருக்கிற காலம்ஊன் திரியில் உயிர் நெருப்பின் நடனமிடும் நிழல்தள்ளாட்டத்துடனே தளும்பிக் கிடக்கநினைவுகள் அத்தனையும் வெளியேற்றப்பட்டதிடலில் தனியொரு ஆட்டக்காரனாகஎத்திசையில் எது வருமெனத் தெரியாதபோதிலும்சிறகு வளர்க்கும் திசையறியாப் பறவையொன்றுஎங்கிருந்தேனும் வரக்கூடுமெனும்மெலிந்த நம்பிக்கையில் நின்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மதுசூதன் கவிதைகள்
அவன் அடைத்த அறை அப்படி!வியர்த்தொழுகும் வாழ்வுவீசும் காற்று அற்பசுகம்கதவைத் திறந்தால் மாய நெடுஞ்சுவர்எங்கே வெளி? எங்கே வெளி?அங்கே புகுந்தால் நீயும் ஆண்டவன்சத்துவம் கற்றவன் சித்தனாகிறான்பித்து பரவசநிலைபித்தாகி நிற்கலாம்தான்பிற்பாடு என்ன செய்ய? **** மலை வரையும்போதோஅல்லதுஅதன் கீழ் ஓடுகிற மாதிரிஆற்றை வரையும்போதோ அல்லஒரு…
மேலும் வாசிக்க