நாராயணி சுப்ரமணியன்
-
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 30 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் ஏரியா 51 1945ம் ஆண்டு டிசம்பர் ஐந்தாம் தேதி. மதியம் 2:10 மணிக்கு, வழக்கமான பயிற்சிகளுக்காக ஃப்ளோரிடா மாகாணத்திலிருந்து கிளம்புகின்றன ஃப்ளைட் 19 என்று மொத்தமாகப் பெயரிடப்பட்ட ஐந்து அமெரிக்க போர் விமானங்கள். 4 மணிக்கு ஒரு ரேடியோ தகவலை…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கடலும் மனிதனும்; 29 – நாராயணி சுப்ரமணியன்
மீன் மாஃபியா மெக்சிக்கோ கடற்கரைக்கு அருகில் உள்ள கலிஃபோர்னியா வளைகுடாவில் மட்டுமே காணப்படுகிற, ஓங்கில்களின் குடும்பத்தைச் சேர்ந்த சிறிய கடல் பாலூட்டி இது. இதன் பெயர் Vaquita. உலகிலேயே மிகச்சிறிய வாழிடம் கொண்ட கடல் பாலூட்டி இனம் இதுதான். கலிஃபோர்னியா வளைகுடாவின்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;26 – நாராயணி சுப்ரமணியன்
கடலின் பெருமரங்கள் – ஒரு வேட்டையின் சாசனம் ப்ளீஸ்டோசீன் காலகட்டம். பொதுவழக்கில் “ஐஸ் ஏஜ்” என்று அறியப்படுகிற இது “பெருவிலங்குகளின் காலம்” (Era of Giants) என்கிறார்கள் விஞ்ஞானிகள். பிரம்மாண்டமான சடை யானைகள், கத்திப்பல் பெரும்பூனைகள், பெரும் ஸ்லாத் கரடிகள், ஜைஜாண்டோபிதிகஸ்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;25 – நாராயணி சுப்ரமணியன்
ஆழ்கடலில் ஒரு அலிபாபா குகை தெற்கு பசிபிக்கில் இருக்கும் ஒரு குட்டியூண்டு தீவு நௌவ்ரூ. வெறும் 21 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவு, உலகின் மிகச்சிறிய நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடம் பிடிக்கிறது. பரப்பளவை மட்டும் வைத்துப் பார்த்தால்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;24 – நாராயணி சுப்ரமணியன்
கோடுகளால் துண்டாடப்படும் கடல் எங்கோ ஒரு தீவுக்கூட்டத்தின் மூலையில் இருக்கிற, எதுவும் விளையாத, பாறைகள் மட்டுமே நிரம்பிய ஒரு கையகலத் தீவுக்காக பல லட்சம் டாலர்கள் செலவு செய்து வழக்காடுகின்றன உலக நாடுகள். எல்லைகளின் குழப்பமான கோடுகளுக்கு நடுவே சர்வதேசக் கப்பல்கள்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;23 ‘கடலுக்குள் மெளன வசந்தம்’ – நாராயணி சுப்ரமணியன்
1962ல் வெளிவந்த “மௌன வசந்தம்” என்ற சூழலியல் புத்தகம், எல்லா இடங்களிலும் பரவி கண்ணுக்குத் தெரியாமல் நம்மை பாதிக்கும் பூச்சிக்கொல்லிகளைப் பற்றியது. பூச்சிக்கொல்லிகளின் பாதிப்பு பற்றிய விழிப்புணர்வு அவ்வளவாக இல்லாத காலகட்டம் அது. அப்போதே அதன் வீரியம் பற்றித் தெளிவாக எழுதியிருந்தார்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;21 ‘கடலுக்குள் நீந்தும் எண்ணெய்க் கிணறுகள்’ – நாராயணி சுப்ரமணியன்
திறமையான வேட்டைக்காரர் என்றால் பன்னிரெண்டு கிலோமீட்டர் தூரத்திலிருந்தபடியே திமிங்கிலம் இருப்பதைக் கண்டறிய முடியும் என்று சொல்லப்படுகிறது. அதன் முதுகிலிருந்து தண்ணீர் பீய்ச்சியடிக்கும் விதத்தையும், துடுப்பையும் வைத்தே, நேரடியாகப் பார்க்காமலேயே அது என்ன திமிங்கிலம் என்று கணித்துவிடுவார்கள் அனுபவம் வாய்ந்த வயசாளிகள்! திமிங்கிலம்…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்;18 ’வெள்ளைத் தங்கம்: காலனியாதிக்கத்தின் கடல் வீச்சம்’ – நாராயணி சுப்ரமணியன்
அதன் செல்லப்பெயர் வெள்ளைத் தங்கம். பெரு நாட்டில் அதிகமாகக் காணப்படும் ஒரு கடல்சார் பொருள் அது. ஆங்கிலப்பெயர் குவானோ (Guano). மக்கள் தொகை அதிகரிக்க, உணவுத்தேவையும் அதிகரித்தபோது, உற்பத்தியைப் பெருக்கி பலருக்கு உணவிடுவதற்கு குவானோ உதவியது. இப்போதைய, தொழில்மயமாக்கப்பட்ட நவீன வேளாண்மைக்கு…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும்-17: பணத்தின் நறுமணத்தோடு ஒரு மீன்-நாராயணி சுப்ரமணியன்
அதிகபட்சமாக 20 சென்டிமீட்டர் நீளம் மட்டும் வளரக்கூடிய மிக்கச்சிறிய மீன் இனம் இது. பெரு நாட்டின் (Peru) கடற்கரைப்பகுதிகளில் உள்ள இந்த சிறு மீன், உலகம் முழுவதுமே மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்துகிற வல்லமை உடையது. ஏதோ ஒரு காரணத்தால் பெருவில் இந்த…
மேலும் வாசிக்க -
தொடர்கள்
கடலும் மனிதனும் 16: மனித அறிவின் எல்லை: பதில்களும் பல கேள்விகளும்- நாராயணி சுப்ரமணியன்
நியூஸிலாந்தில் உள்ள நேப்பியர் மீன் காட்சியகத்தில் இங்க்கி என்ற பெயருள்ள ஒரு விலங்கைக் கொண்டு வந்து சேர்த்தார்கள். அங்கிருந்த மற்ற விலங்குகளோடு ஒப்பிடும்போது இங்க்கி புத்திசாலித்தனமாக நடந்துகொள்கிறது என்று பேசிக்கொண்டார்கள் பணியாளர்கள். 2016ம் ஆண்டு “இங்க்கி தப்பித்துவிட்டது” என்று மீன் காட்சியகம்…
மேலும் வாசிக்க