சிறார் இலக்கியம்
-
இணைய இதழ்
ஜானு; 2 – கிருத்திகா தாஸ்
ஜானுவும் ஸ்வேதா மிஸ்ஸும் “ஆத்யா அக்கா .. எங்க ஜானுவைக் காணோம்?” வாசலில் பூ பறித்துக் கொண்டிருந்த ஆத்யா ராகுலின் குரல் கேட்டுத் திரும்பினாள். “வா ராகுல். ஜானு வீட்லதானே இருப்பா. இல்லைன்னா டியூஷன் போயிருப்பா. மணி அஞ்சு ஆகுது இல்ல”…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ஜானு;1 – கிருத்திகா தாஸ்
ஜானு.. அப்படின்னு ஒரு பொண்ணு. அவங்க ஊர்ல இருக்குற ஒரு தனியார் பள்ளியில் நான்காம் வகுப்புப் படிக்கிறா. அவளோட பள்ளியில அவ அநியாயத்துக்கு நல்ல பொண்ணு. ஃபர்ஸ்ட் ரேங்க் எடுக்குற பொண்ணு. பொதுவா ஒரு வகுப்புல மாணவர்கள் எல்லாருக்கும் ரொம்பப் பிடிச்ச…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப்பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
மனம் மாறிய முயல்கள் (கதைப்பாடல்) வறண்ட இலந்தைப் புதரொன்றில் வாழ்ந்து வந்தன சில முயல்கள் வயல்களில் போதிய தானியமின்றி வறுமையில் வாடி உழன்றன உலவச் சிலர் வரும்போது உடன் வரும் நாய்கள் உரத்துக் குரைத்து அச்சமூட்டி ஓடி வந்து கவ்வப் பார்த்தன…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
வானவில் தீவு; 17 – செளமியா ரெட்
இதுவரை… தங்களின் கருப்பு வெள்ளைத் தீவுக்கு நிறைய வண்ணங்கள் தேடி தீவைத் தாண்டிப் போன அந்த ஊர்ச் சிறுவர்கள் கடலுக்குள் இருந்த கோட்டைக்குள் நுழைந்தனர். அங்கே தேவைதையின் தோழி இன்கி பின்கியை சந்தித்தார்கள். இன்கி வண்ண தேவதையைப் பற்றி சொன்னதைக் கேட்ட…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
வானவில் தீவு :10 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இனி… பாலா: ஹேய்! அந்த இறகு ராம் கையில இருந்தப்போ தானே கலர்கலரா ஒளி வந்துச்சு. அப்போ அவன வச்சு திறக்க முயற்சி பண்ணலாமே? இங்கு தான் பிரச்னை ஆரம்பித்தது. ராமுவும் மகேஷும் கிட்டதட்ட ஒரே அளவு கனம், ஒருவர் மேல்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
வானவில் தீவு : 9 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இனி… கதவைத் திறக்க யோசிக்க விடாமல் கடலின் குளிர் அவர்களை வாட்டியது. படகிலேயே ஒரு இரும்புச்சட்டியை வைத்து, அதில் கொஞ்சமாகத் தீ மூட்டி சுற்றி அமர்ந்து கொண்டனர். உடன் வந்த மீன்களும் பக்கத்தில் ஒட்டிக்கொண்டு அமர்ந்தன. பாலா: டேய் ராம்… ஒருத்தர்…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
வானவில் தீவு : 8 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இனி… இந்த இறகு உதவும் என்று சயின்டிஸ்ட் தாத்தா சொன்னாரே தவிர, என்ன வகையில் உதவும் என்று சொல்லவில்லை. நிறைய இறகுகள் முளைத்துப் பறக்கத் தொடங்கியதைப் பார்த்ததும் இது உதவலாம் என்று நினைத்து பாலா எடுத்து வந்திருந்தான். ராம்: என்ன இது?…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
வானவில் தீவு : 6 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இனி… கப்பலை வலப்பக்கம் திருப்பி நீண்ட நேரமாகப் பயணம் செய்து கொண்டிருந்தனர். அசாதரணமாக எதுவும் நடக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் எல்லோருக்கும் படபடப்பு குறைந்து உற்சாகத்துடன் கப்பல் ஓட்ட ஆரம்பித்தனர். பயத்தில் பசி மறந்திருந்த அவர்களுக்கு இப்போது பசிக்க ஆரம்பித்தது. சாப்பிடுவதற்காக…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
வானவில் தீவு : 5 [சிறார் தொடர்] – சௌமியா ரெட்
இனி… வண்ணம் தேடி நிலப்பகுதிக்குப் போக ராம், பாலா, மகேஷ் மற்றும் கூட்டணி மீன்கள் எல்லோரும் தயாராகினர். சுட்டீஸ் மூவரும் ஊரில் உள்ளவர்களிடம் சொல்லிவிட்டு மகிழ்ச்சியுடன் கப்பலை வந்தடைந்தனர். இதுவரை ஊரிலேயே இவ்வளவு ஆர்ப்பாட்டமாக எதுவும் நடந்ததில்லை. திருவிழாப் போல் அவர்களை…
மேலும் வாசிக்க -
சிறார் இலக்கியம்
சிறார் கதைப் பாடல்கள் – நல்லாசிரியர் அனுமா
இரண்டு கொக்குகளும் ஒரு ஆமையும் ஏரி ஒன்றை நம்பி இரண்டு கொக்குகள் உடனே எழில் ஆமை ஒன்றும் இயல்பாய் வாழ்ந்து வந்தன. ஏரி வற்றிப் போனதும் எல்லா மீன்களும் காய்ந்து எலும்பு தெரியும் கருவாடாக இவைகள் உண்டு உயிர்த்தன. மீனும் நண்டும்…
மேலும் வாசிக்க