Missed call

  • சிறுகதைகள்
    ரேவதி ரவிகாந்த்

    தவறிய அழைப்பு

    அலைபேசி அழைக்க புரண்டு படுத்தபடி எடுத்து அழைப்பை ஏற்றேன். “ஹலோ உதய்,அம்மா பேசறேன்டா..” “ம்ம்.சொல்லும்மா..ஆமா…காலங்காத்தால கால் பண்ணிருக்க?” “தூங்கிட்ருந்தியோ!!எழும்பலையா இன்னும்?மணி ஆறாயிட்டே!” “இல்லம்மா….சரி, நீ சொல்லு…” “அடுத்த வாரம் ஞாயித்துகெழமை அம்பைக்கு போனும்.நீயும் வா!” “நா வர்லம்மா! லோகு செத்தப்புறம் எனக்கு…

    மேலும் வாசிக்க
Back to top button