‘பரிவை’ சே.குமார்
-
சிறுகதைகள்
வசந்தி – ‘பரிவை’ சே.குமார்
வசந்தியின் இறப்புச் செய்தியோடுதான் அன்றைய பொழுது விடிந்தது. என்னால் அந்தச் செய்தியை அவ்வளவு சுலபமாகக் கடந்துவிட முடியவில்லை. மரணமடையக் கூடிய வயதொன்றும் இல்லையே அவளுக்கு என்பது மனசுக்குள் மீண்டும் மீண்டும் சுழன்று கொண்டேயிருந்தது. எனக்கும் அவளுக்கும் ஆறு மாத வித்தியாசம்தான்… மூன்று…
மேலும் வாசிக்க