திவ்யா ஈசன் கவிதைகள்

  • இணைய இதழ்

    திவ்யா ஈசன் கவிதைகள்

    சில வருடங்களுக்குப் பிறகு நீ அக்கணம் ஏதேச்சையாகத்தான் கடந்து போனாய் நான் இருபது வருடங்களைக் கடந்து வந்தேன் இருவரும் சந்தித்துக்கொண்டோம் காலம் கடந்து பேசிக்கொண்டோம் 2002; உன் விழியிலிருந்து ஒரு நொடியில் ஒரு கோடி தோட்டாக்கள் புறப்பட்டு ஒருமுக வெறியோடு என்…

    மேலும் வாசிக்க
Back to top button