சுஜாதா கவிதைகள்

  • கவிதைகள்

    சுஜாதா செல்வராஜ் கவிதைகள்

    பேயாட்டம் கொடுமைக்கு வாக்கப்பட்டவள் நெருப்பை பொங்கித்தின்பவள் மஞ்சள் குளியலில் காயம் ஆற்றுபவள் பொறந்தவீடும் கதவடைத்துக்கொண்ட பாதம் பழுக்கும் உச்சி வெயில் பொழுதொன்றில் குத்துப்பட்டு செத்துப்போன முனியாண்டியைக் கூட்டிக்கொண்டு வீடுவந்து சேர்கிறாள் கெட்டவார்த்தையைக் காறி உமிழுமவள் தலைவிரித்து பேயாட்டம் போடுகிறாள் நெஞ்சை நசுக்கும்…

    மேலும் வாசிக்க
Back to top button