சனியன்
-
சிறுகதைகள்
சனியன் – செல்வசாமியன்
சிசு பிதுங்கி வெளியே வந்ததும், காற்று வெளியேறிய பலூனாகத் தளர்ந்து விழுந்தாள் சாந்தி. எண்ணெய் வற்றியிருந்த சிம்னியின் மங்கலில், அவிழ்த்துப்போட்ட சேலையாக அவள் கிடப்பது தெரிந்தது. சாந்திக்கும் சிசுவுக்குமிடையே தடிமனான மண்புழுபோல் தொங்கிக்கொண்டிருந்த தொப்புள்கொடியை மரியா துண்டித்தபோது, சாந்தியிடமிருந்து சிறு விசும்பல்கூட…
மேலும் வாசிக்க