கணேஷ் குமார்

  • இணைய இதழ்

    குமிழிகள் – கணேஷ் குமார்

    மத்தியானத்திலிருந்தே கனத்த மேகாத்து மட்டும் வீசிக்கொண்டேயிருந்தது. பொழுது சாய்ந்த நேரத்தில் மேகாத்துடன் திடீரென சாரல் தூவத் தொடங்கியது. இமைப்பொழுதில் வானிலை மாற்றத்தை எதிர்பாரா என் வெற்றுடம்பு சாரல் பட்டதும் சிலிர்த்தது. வெகு நாட்களுக்குப் பிறகு மனமும் உடலும் ஒன்றிய ஒரு சிலிர்ப்பு…

    மேலும் வாசிக்க
Back to top button