ராணி கணேஷ்
-
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
தேநீர் சுவை மழையினூடான பின்னிரவு பயணத்தின் நடுவில் சாரலைச் சுமந்தபடியே நான் பருகிய தேநீரின் சுவையை ஒரு அதிகாலைப் பொழுதில் பனி படர்ந்த இருளில் குளிர்காற்றினை ஸ்பரிசித்தபடியே சுவைத்திருக்கக் கூடும் நீயும் புகைப்படங்களில் தங்கிவிட்ட அந்தப் பொழுதும், குடிசைக்கடையும் இன்னும் அங்கேயே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
The Hunt for Veerapan – ராணி கணேஷ்
The Hunt for Veerapan Netflix – செல்வமணி செல்வராஜ் வீரப்பன் – காட்டு ராஜா – சந்தனக்கடத்தல் வீரப்பன் – குற்றவாளி எனப் பெயர் பெற்ற வீரப்பனைக் குறித்து நிறைய வாசித்தும் பார்த்தும் இருக்கிறோம். இரண்டு படங்கள் கூட கன்னடத்தில்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
வாழ்வின் பச்சையத்தையும், சருகுகளையும் ஒருசேரக்கொண்ட பெரும் மலைக்காட்டில் தனியே சுற்றித்திரிகிறேன்… தூக்கம் கலைந்த ஒரு மாலையில் ஞாபகப் பெட்டகத்துள் உறங்கும் காலப்பறவை தன் சிறகுகளை மெதுவாய் அசைத்துப் பார்க்கிறது உயிர்த்தலின் பயனாய் உடன்வரும் முதல் முத்தம், காதல் , துக்கம்,துரோகம் என…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அதிகம் பயன்பட்டிராத சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது பாலமற்ற சிறு நதி வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின் நடுவே நாளெல்லாம் தனித்தே இருக்கிறது பாதைகளற்ற பங்களா பாழடைந்த பங்களாவை தினமும் கடக்கையில் காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள் காட்டுமலர்களைத் தாண்டி…
மேலும் வாசிக்க