பயணக் கட்டுரை
-
இணைய இதழ்
காடு அவனை வென்றது – ஜெய்சங்கர்
புத்தகத் திருவிழாக்களுக்கு செல்லும் போதெல்லாம் பதற்றம் ஒன்று பெருகி நெஞ்சில் அலையடிக்கின்றது. இவ்வளவு புத்தகங்களா என்ற மலைப்பும், இவற்றிற்கிடையில் நாமும் நூல் எழுதி வெளியிட ஆசை கொள்ள வேண்டுமா? இங்கே குவிந்துள்ள ஆயிரமாயிரம் புத்தகங்களுக்கிடையே கலந்து தொலைந்து போய் விடுமே, என்ற…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வேண்டுமொரு மலை – ஜெய்சங்கர்
பயணங்களில் சன்னல் வழியே, அங்கொன்றும் இங்கொன்றுமாய் மரங்கள் முளைத்து காய்ந்த புற்கள் சிதறிக் கிடக்கும் சிறிய மலைக் குன்றை, மழை பெய்து இறங்கியத் தடங்கள் தவிர்த்து, மீதி இடமெல்லாம் மரங்கள் வளர்ந்து பரவி நிற்கும் பச்சை மலையை, பசுமை போர்த்திய அடர்த்தியான…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
வெண்ணிற மலர்களின் மலை – ஜெய்சங்கர்
ஒவ்வொரு முறை கொல்லிமலைக்குச் செல்லும்போதும் புதுவித அனுபவம் கிட்டுவது தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. இதனாலேயே சலிக்காமல் சென்றுக் கொண்டேயிருக்கிறேன். வருடத்தின் ஒவ்வொரு மாதத்திலும் ஒரு முறையேனும் சென்று வந்திருக்கிறேன். கொல்லி மலையிலுள்ள தாவரங்களின் பசுமை, நிலப்பரப்பின் நிறம் மாறியபடியே இருக்கும்.…
மேலும் வாசிக்க