நூல் விமர்சனம்
-
இணைய இதழ்
நுழைவாயில் – மூன்று தகப்பன்களின் கதைவழி ஒரு நிலத்தின் கதை – வருணன்
தகவல்களின் யுகம் நம்முடையது. கடந்த காலம் குறித்த தகவல்களை அடுக்கியெடுத்து கோர்க்கையில் அது வரலாறாக மாறுகிறது. யார் கோர்க்கிறார்கள், எப்படிக் கோர்க்கிறார்கள், எதை எடுக்கிறார்கள், எதனை விடுக்கிறார்கள், எதனை பிறர் அறியக்கூடாதென மறைக்க முயல்கிறார்கள் எனும் செயல்பாடுகளின் வழி, சொல்லபடுகிற அல்லது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
பெருவெளியில் விட்டெறியப்பட்ட கவிதை – மீரான் மைதீன்
பல அர்த்தங்களிலும் ஒரு சூஃபியின் மனம் என்பது பெண்மையின், தாய்மையின் மனம் போன்றதுதான். இதனோடு படைப்பு மனமும் கலைமனமும் இசைவு கொண்டிருந்தால் அது மேலுமொரு ஆனந்த அனுபவமாகிவிடுகிறது. சில படைப்புகளை வாசிக்க நேர்கையில் அதன் மைய ஓட்டம் நமக்குப் புலப்படும்போது நாம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தெய்வமே சாட்சி! – மல்லி
‘ஒரு சின்ன சைஸ் பிராந்தி பாட்டில் குடுங்க ‘ என்று பல வருடங்களுக்கு முன் திருவான்மியூர் ஒயின் ஷாப்பில் கேட்டதும், ஒருவிதக் கலக்கத்துடன் என்னைக் கடைக்காரர் பார்த்தார். ‘சாமி கும்முட‘ என்று நானே சொன்னதும்தான் அவர் ஆசுவாசப்படுத்திக்கொண்டார். சிறுவயது முதற்கொண்டே, வீட்டில் எவரேனும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
’மௌனம் துறக்கும் பெண்மை’ நூல் வாசிப்பனுபவ கட்டுரை – அ. ஜெ. அமலா
இந்த நூலிற்கான பதிப்புரையை ஓவியா பதிப்பக உரிமையாளர் கவிஞர். வதிலைபிரபா அவர்கள் எழுதியுள்ளார். அவரின் வரிகளை படிக்கும் போதே சற்று நிமிர்ந்து அமர்ந்தேன் நான். அணிந்துரையை கவிஞர். முனைவர் சக்திஜோதி அவர்கள் வழங்கியுள்ளார். அவ்வுரையை படிக்கும் போது அக்கவிதைத்தொகுப்பின் மீதான ஆர்வமும்,…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
மூவகை ஞாபகப் பரல்களை உடைத்தெடுத்த நிதானன் – நாராயணி கண்ணகி
முதல் தொகுப்பில் ‘வைன் என்பது குறியீடல்ல’ என்று எரிபொருள் ஊற்றிய கவிஞர் தேவசீமா, ஒவ்வொரு வார்த்தையையும், ஒவ்வொரு வரியையும் குறியீடுகளாகவே ‘நீயேதான் நிதானனில்’ வைன் ஊற்றியிருக்கிறார். நிதானன் மீதான கஞ்சாவோடு. இந்த கஞ்சாவை இழுத்த போது, நான் ஞாபகங்களின் அதிஆழத்திற்குள் மூழ்கிக்கொண்டே…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
“மலரட்டும் அந்த வசந்தகாலம்!” – நாடிலி நூல் விமர்சனம் – மா. காளிதாஸ்
புலம்பெயர் வாழ்வைப் பொறுத்து இருத்தல், இல்லாதிருத்தல் இரண்டும் ஒன்றே. இனி ஒருபோதும் திரும்பலாகாது, அப்படியே திரும்பினாலும் ‘இது என் இடம்’ என்று மீளவும் சொந்தம் கொண்டாட முடியாதபடி தான் வாழ்ந்த இடத்தை, இனத்தை, குணத்தை, மணத்தை விட்டு ஒட்டுமொத்தமாக அகல்தல் என்பது…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
அழகர்சாமி சக்திவேலின் ‘ஆவன்னாவிற்கும் ஆவன்னாவிற்கும் காதல்’ நூல்நோக்கு – ஏ. ஆர். முருகேசன்
சிறுகதைகளின், குறுநாவல்களின், நாவல்களின் இயங்குதளம் வெவ்வேறானவையாக இருந்தாலும், முக்கியமாக இருவகை இயங்குதளங்களை இங்குக் குறிப்பிட்டுச் சொல்லலாம். கதை மாந்தரைச் சுற்றிப் பின்னப்படும் கதை ஒருவகை. இதில் சுற்றி இருப்பவர்கள் கதை மாந்தரைப் பற்றி என்ன நினைக்கிறார்கள். எப்படித் தவிர்க்கிறார்கள். அதனால் அவர்களுக்கு…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கவிஞர் ரவிசுப்பிரமணியனின், ‘நினைவின் ஆழியில் அலையும் கயல்கள்’ கவிதைத் தொகுப்பு நூல் மதிப்பீடு – ஜனநேசன்
நினைவுக்கடலில் சேகரித்த கவிமுத்துகள் கவிஞர் ரவிசுப்பிரமணியன் தமிழ்கூறு நல்லுலகிற்கு நன்கு அறிமுகமானவர். கடந்த நாற்பதாண்டுகளாக. கவிதை எழுதி வருபவர். சிறந்த ஆளுமைளை ஆவணப்படங்களில் பதிவு செய்பவராக, இசைஞராக, சங்கப்பாடல்கள் முதற்கொண்டு இன்றைய புதுக்கவிதைகள் வரை மெட்டமைத்து, பாடி மேடையேற்றி வருகிறார். இன்றைய…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
’LUST FOR LIFE; ஒரு கலைப்பித்தனின் சரித்திரம்’ – முஜ்ஜம்மில்
இர்விங் ஸ்டோன் எழுதிய LUST FOR LIFE வின்சென்ட் வான்கா பற்றிய வாழ்க்கை வரலாற்று நாவல். இதைப் படித்து முடித்தபோது ‘’இப்படியுமொரு மனிதன் கலைப் பித்தோடு வாழ முடியுமா? என்ற எண்ணம்தான் தோன்றியது. அர்பணிப்போடு ஒரு விஷயத்தைச் செய்வது என்பதாக நாம்…
மேலும் வாசிக்க -
நூல் விமர்சனம்
‘தித்திப்பவையும் திறக்காதவையும்’; இரா.கவியரசுவின் ‘நாளை காணாமல் போகிறவர்’ கவிதைத் தொகுப்பு விமர்சனம் – கா.சிவா
கவிதை என்பதற்கான வரையறையை இதுவரை பல்லாயிரம் பேர் கூறியிருக்கக்கூடும். தான் பார்த்த வானவில்லை, கூட இருப்பவர்களிடம் சுட்டிக் காட்டும் பிள்ளையென ஒரு கணத்தில் தான் கண்ட அல்லது அடைந்த தரிசனத்தை சரியான சொற்களால் பிறரிடம் கூறுவது கவிதை என பொதுவாக…
மேலும் வாசிக்க