கவிதைகள்
-
இணைய இதழ்
பா. தேவிமயில் குமார் கவிதைகள்
அடவு கோட்டுத் துண்டாய் கிடக்கும் காதல் இரு மருங்கும் ஈட்டி முனைக் கெழு கிரணங்களாக! எட்டிப் பார்த்திடும் இயல்பில்லா நேர்க்கோட்டுப் பாதை நித்தம் அவஸ்தை! வாயூறும் காதல் வார்த்தைகள் செவி சேராமல் எங்கோ பயணிக்கும் திசைக்கொன்றாய் திரும்பி நிற்கும்! என்னை மட்டும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
முரளிகண்ணன் கவிதைகள்
மௌனத்தின் ராகத்தில் குழையும் நாதஸ்வரம் நேற்றின் கசடுகள் இன்னும் முற்றாக உதிராத இளங்காலை எப்போதும் பார்க்கும் சன்னல் வழியே தெருவைப் பார்க்கிறீர்கள் அந்த அப்பார்ட்மெண்ட் கேட்டிற்கு வெளியே அந்த மனிதன் நிற்கிறான் கருப்புத் தலைப்பாகை வெளுத்த மஞ்சள் நிறத்தில் இறுக்கிப் பிடித்த…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
சுஷ்மா காமேஷ்வரன் கவிதைகள்
பாலை அன்பின் குரூரங்கள் எனக்குக் கட்டளை இடுகின்றன அன்பின் மழையில் நனை அல்லவெனில் அன்பின் மழையால் நனைத்துப் போவென! நானோ குறிஞ்சியும் முல்லையும் கொண்ட கோலமிழந்த கொடுந்துயர் ஈயும் பாலை நிலத்தின் கள்ளி என் சதைகள் கிழித்து முள் பரத்திக் கொண்டாடும்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
ராணி கணேஷ் கவிதைகள்
அதிகம் பயன்பட்டிராத சாலையின் கூடவே அமைதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது பாலமற்ற சிறு நதி வற்றா நதியினைத் தாண்டிய நிலப்பரப்பின் நடுவே நாளெல்லாம் தனித்தே இருக்கிறது பாதைகளற்ற பங்களா பாழடைந்த பங்களாவை தினமும் கடக்கையில் காணக் கிடைக்கும் பெயர் தெரியாத காட்டுமலர்கள் காட்டுமலர்களைத் தாண்டி…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அனிதா கோகுலகிருஷ்ணன் கவிதைகள்
வெயிலின் நாணயம் அதிகாலைச் சூரியனிடம் சூரிய நமஸ்காரத்தோடு கேட்டுக் கொண்டேன் அவ்வப்பொழுது மேகங்களுக்குள் ஒளிந்து கொள் என்று ஒப்புதல் கொடுப்பது போல காலை உணவுப் பொழுதில் மேகங்களுக்கு இடையில் சென்றவனை அங்கேயே கட்டி வைக்க முடியுமா? விழுந்து புரண்டு நின்று யோசித்துக்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
அன்றிலன் கவிதைகள்
பதங்கமாகும் பதர்வாழ்வு காற்றுக் குமிழ்கள் கோலிக்குண்டுக்குள் அடைபட்டுக்கொண்டது போல் சிக்கிக் கிடக்கிறான் வெளியற்ற உள்வெளியின் துகள்களின் மீது ஒரு நவீன யுவன் பாசிட்ரான்களின் பள்ளத்தில் உயிர் வெப்பத்தைச் சிதை மூட்ட அண்டவெளியில் ஆயுதங்களைக் கூர்தீட்டுகிறான் அதற்குக் கறைகொண்ட செவ்வகவொளியே போதுமென்கிறான் மென்று…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
யார் நீங்கள்? அனைத்திலிருந்தும் வெளியேறிவிட குடியிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கும் கட்டிட வாசல் மட்டுமே வழி அல்ல தெருக்கள் சந்துகள் சாலைகள் நெடுஞ்சாலைகள் என எங்கெங்கும் நெரிசல் துரோகம் ஃபிராடுத்தனம் கூச்சல் குழப்பம் வெளியேறுதல் நிகழ்ந்தது முன்னர் வனத்திலிருந்து வெளியேறுதல் நிகழ்கிறது பின்னர் வனம்…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
செ.புனிதஜோதி கவிதைகள்
அகோரத்தின் பசி உங்கள் தனிமையை எங்கே தொலைப்பதென அறியாமல் அங்கே தொலைத்திட வந்தீர்கள் பலநாட்களாக வெறுமையோடு கரம்குலுங்கிக் கொண்டிருந்தவன் நீங்கள் அடித்து விளையாடும் அழைப்பு மணி உடலெங்கும் ஊறும் புழுவின் நமைச்சல் வெறுமையும் தனிமையும் அகோர உருவமெடுக்கும் புயல் என்பதை அப்போது…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
தாமரைபாரதி கவிதைகள்
அழுக்காறு உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்பதை திடீரென மறையும் அந்திமேகமாய் காற்று கொண்டுவரும் குளிர்ச்சியால் வருடாதீர் எனது உயரத்தை உங்களால் ஒருபோதும் தாங்கமுடிவதில்லை என்பதை மறைமுக உதாசீன மழையாகப் பொழியாதீர் உங்கள் வரையறைக்குள் வரமுடியாத என்னை வலுக்கட்டாயமான சிரித்த முகத்துடன் வரவேற்க…
மேலும் வாசிக்க -
இணைய இதழ்
நலங்கிள்ளி கவிதைகள்
வேண்டுகோள் உன் அப்பள வார்த்தைகளை வீசிச் சென்றால் நொறுங்கவே செய்யும் உன் தீ கருத்தை நீரில் அமிழ்த்தினால் அணையவே செய்யும் உன் பனி முகத்தை ஆதவனிடம் அர்ப்பணித்தால் மறையவே செய்யும் உன் வெயிலை ஒளித்து வைத்தால் இருள் வரத்தான் செய்யும் உன்…
மேலும் வாசிக்க