கட்டுரை
-
கட்டுரைகள்
‘POWER OF NOW;இத்தருணத்தின் அற்புதம்’ – முஜ்ஜம்மில்
நாம் வாசிக்கும் புத்தகத்தைப் பலவேறாக அணுகுகிறோம். சில புத்தகங்கள் தற்காலிகமானதாக, சிலவைகள் எக்காலத்திலும் பயன்படுவதாக, சிலவற்றை வழிகாட்டியாகக் கருதுகிறோம். இதைப் பற்றி பல எழுத்தார்கள், அறிஞர்கள் கூறியிருக்கிறார்கள். சில புத்தகங்களை ஐஸ்கட்டி கரையும் வேகத்தில் வாசித்துவிட முடியும், சில புத்தகங்களை மலையைக்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்
படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
‘ரஜினி: கொண்டாட்ட முகம்’- இளம்பரிதி கல்யாணகுமார்
ஒரு படப்பிடிப்புத் தளத்தில் இயக்குனர் K.பாலச்சந்தரை SPB அவர்கள் சந்தித்தபோது, “அங்க ஒருத்தன் நின்னுடிருக்கான்ல. எப்டி இருக்கான் பாக்க? கொஞ்ச நாள்ல பெரிய ஆளா வருவான் பாரு” என்று ஒரு இளைஞனைக் சுட்டி கலை ஆரூடம் சொல்லியிருக்கிறார் KB. “பாலச்சந்தர் சார்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
ஆப்பிள் புராணம் – பண்ணாரி சங்கர்
ஆப்பிள் என்றவுடன் எனக்கு நினைவுக்கு வரும் பல முகங்களில் ரெனே மாகரிட்டே முகமும் ஒன்று. அவர் வரைந்த பல ஓவியங்களில் ஆப்பிள் ஒரு குறியீடாக இருக்கும். குறிப்பாக, பச்சை நிற ஆப்பிள். அவர் வரைந்த ஒரு ஆப்பிள்தான் தற்போது இயங்கிவரும் ஆப்பிள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கடலும் மனிதனும் : 11 – சுவர்களால் சூழப்பட்ட சிறு கடல் – நாராயணி சுப்ரமணியன்
தனது குடும்பத்தினரோடு முதன்முறையாக சீவேர்ல்ட் மீன் காட்சியகத்துக்குள் நுழைந்தபோது சிறுமி டான் ப்ரான்சியாவுக்கு வயது ஒன்பது. ‘ஷாமூ’ என்கிற ஆர்கா திமிங்கிலத்தை விழிவிரியப் பார்த்த டான், தன் அம்மாவிடம் திரும்பி மகிழ்ச்சியுடன் சொன்னார் – “நான் பெரியவளானதும் ஆர்கா திமிங்கிலங்களுடன்தான் வேலை…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
நான்கே பக்கங்களில் அடிமைப்படுத்தப்பட்டோரின் வலியும் , வரலாறும் ( சிவசங்கர். எஸ்.ஜேவின் புனைவுச் சாத்தியம் )
கடந்த பத்தாண்டை விடவும் தற்போதைய டிஜிட்டல் உலகமானது எத்தனையோ மாறுபட்டதாய் இருக்கிறது. நம் உறுப்புக்களை இயக்கும் மூளையாய் கைபேசிகள் மாறி உள்ளன. பல்கிப் பெருகிக் கிடக்கும் தகவல் நிலத்தில் எது உண்மையின் உண்ணத்தக்க கீரை என்றோ, எவை தகாத களைகள்…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
கால் பெரிது கெடுக்க எத்தனிக்கும் கல்விக்காடு..!
“காய்நெல் அறுத்துக் கவளம் கொளினே மாநிறைவு அல்லதும் பல்நாட்கு ஆகும் நூறுசெறு ஆயினும் தமித்துப்புக்கு உணினே வாய்புகு வதனினும் கால் பெரிது கெடுக்கும்” என்ற பிசிராந்தையார் எழுதிய புறநானூற்றுப் பாடலை மேற்கோள் காட்டி தனது முதல் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
இந்து சமுத்திர அரசியலில் இருந்து வெளிவரத் தத்தளிக்கும் ஈழ அரசியல்
ஒரு நாடும், அதன் மக்களும், அந்த நாட்டின் இராணுவமும் இனப்படுகொலை திட்டதின் ஊடாக அழிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் ஆகிறது. ஈழத்தை இந்தக் கண்ணோட்டத்தில் அணுக முடிகின்றவர்கள் மட்டுமே இந்தக் கட்டுரையை விளங்கிக் கொள்ள முடியும். உலகத்தால் அங்கீகரிக்கப்படாத ஒரு அரசு இருந்தது.…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
பொய்களின் விலை பேரழிவு – செர்னோபில்
மாற்றம் ஒன்றே மாறாதது. எது ஒன்று தன்னை காலத்தின் மாற்றங்களுக்குத் தக்கவாறு தகவமைத்துக் கொள்ள விரும்பவில்லையோ, அல்லது எது ஒன்றை மாற்ற இயலவில்லையோ அது காலவோட்டத்தில் தடயங்களை மட்டும் விட்டுவிட்டு கரைந்து போகும். இந்நிலை கலைக்கும் பொருந்தும். நம் தாத்தா பாட்டி…
மேலும் வாசிக்க