இலக்கியம்
-
தொடர்கள்
கடலும் மனிதனும்;19 ’எடைக்கு எடை வைரம்! – ஒரு நிறத்தின் கதை’ – நாராயணி சுப்ரமணியன்
பண்டைய ரோமானிய அரசர் காலிக்யூலா ஒருவரை அன்போடு விருந்துக்கு அழைக்கிறார். விருந்துக்கு வந்த நண்பரைப் பார்த்த காலிக்யூலா, உடனே அவரை சிரச்சேதம் செய்யுமாறு வீரர்களுக்கு ஆணையிடுகிறார்! வந்தவர் அப்படி என்ன தவறு செய்திருப்பார்? காலிக்யூலாவின் சர்வாதிகாரப் போக்கையும் முரண்பாடுகள் நிறைந்த முரட்டு…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
கூடுதலாய் ஒரு நாப்கின் – மு.ஆனந்தன்
உள்ளாடையில் சொதசொதவென பரவியது பிசுபிசுப்பு. ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த அந்த இளம் பெண்ணை எழுப்ப மனமில்லாமல் சிறிது நேரம் அமைதி காத்தது அந்தப் பிசுபிசுப்பு. அதன் காத்திருப்பின் எல்லை முடிவுக்கு வந்துவிட்டது. தனக்கு விதிக்கப்பட்ட பணியை சிரத்தையுடன் தொடங்கியது. தோல்களுக்குள் ஊடுருவியது. திசுக்களைத்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
செவுருமுட்டி செல்லையனின் செவுடுகள் – பிரபு தர்மராஜ்
“ஆ காட்டுங்க அய்யா !” என்றவாறே இறுதிக்கிடப்பாட்டில் கிடந்த வெட்டுக்குத்தி செல்லையனின் வாய்க்குள் டார்ச் அடித்தார் டாக்டர் வேலாயுதம். ஆட்டோமேட்டிக் வாய்ஸ் ரெக்கக்னைசேசன் சிஸ்டம் ஒர்க் ஆகாமல் செல்லையனின் வாய் சரியாக வேலை செய்யவில்லை. ஆகையால் மேனுவலாகவே வாய் திறக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. “இழுத்து மூச்சு வுடுங்க…
மேலும் வாசிக்க -
கணக்கும் பிணக்கும் – சுப்புராஜ்
“நீங்க தேர்தலுக்கெல்லாம் ஊருக்கு வரவேண்டாம். பேரு தெரியாத கட்சிக்கு இல்லைன்னா வேட்பாளருக்குத் தான் ஓட்டுப் போடப் போறீங்க. அந்த ஓட்டுக்கு ஒரு பிரயோசனமும் இருக்கப் போறதில்ல. அதனால நீங்க உங்க சைட்டையே கட்டிக்கிட்டு அழுங்க…..” என்றாள் சரோஜினி. “அதெல்லாம் என்னோட ஜனநாயகக் கடமையிலருந்து ஒருநாளும் தவற மாட்டேன். ஊருக்கு வந்து என்னோட ஓட்டப்போட்டே தீருவேன்….” என்று சிரித்தான் கன்னியப்பன். “உங்கள பாப்புக்குட்டியப் பார்த்துக்கிடச் சொன்னா அவளுக்கு ஓவரா செல்லங்குடுத்து அவள் கைநீட்டுறதை எல்லாம் வாங்கிக் குடுத்து அடுத்த நாள் அவளுக்கு உடம்புக்கு ஏதாவது வந்துடும்….”…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஸ்ரீதர் பாரதி கவிதைகள்
ஞாபக நதி நீரைக் கூறிட்டு விற்கும் பெருநகரத்து விடுதியின் புத்தனின் சித்திரம் அலங்கரிக்கும் வரவேற்பறையில் அலைந்து திரியும் வண்ணமீன் ஞாபகநதியில் நீந்தச் செய்கிறது நிலத்தைக் கூறிட்டு விற்கும் கிராமத்தின் விராலை கெளுத்தியை உளுவையை கொறவையை விலாங்கை அசரையை கெண்டையை ஜிலேபியை நளுங்கை இன்னும்…
மேலும் வாசிக்க -
சிறுகதைகள்
இருண்மை – ஹரிஷ் குணசேகரன்
1 பணியில் சேர்ந்த நாள் முதல் இதுவரை அவன் தங்கியிருந்த மத்திய தர அறைகள் அவனை எரிச்சல் கொள்ளவே செய்தன. தனிமையின் தடங்கள் ஆழமாகப் பதிந்து தனக்குள் வெறுமை உணர்வு நிரம்பிட அதுவும் காரணமென்று நினைத்தான். பெங்களூரில் அவன் தங்கியிருந்த புது…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
அ.ரோஸ்லின் கவிதைகள்
இரவு இந்த மாலை கசப்பான பானத்தைப் போல வாய்த்திருந்தது. ஒருபோதும் இறங்கமுடியாத வழுக்குப்பாறையாக விரியும் மனதை ஆட்டுக்குட்டியைப் போல கடந்தாக வேண்டும். பூச்சிகளாக மறையும் வாகனங்கள் தங்கள் ஓட்டத்தை நிறுத்துவதாயில்லை. ஒற்றை முயலைத் துரத்தியோடும் ஓநாய்களென ஓடுகின்றன. மெல்லிய ஒளியின் கோடுகள்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
ஷிசுக்கு கவிதைகள்
சாத்தானின் அன்பு நான் சாத்தானுடன் இணைந்துவிட்டதாக முடிவுகள் எட்டப்பட்டுவிட்ட பின் மீட்கும் பணிகளுக்கிடையில் என் அறையில் கிடத்தப்பட்டிருந்தேன். என் வாய் உலர்ந்து தொடர்ச்சியான உராய்வில் மேலுதட்டின் புண் விரிந்து இருந்தது. இருளின் மத்தியில் மேல்தட்டில் ஓர் உருவம் வெறுமையில் அதிர்ந்துகொண்டிருந்தது. நான்…
மேலும் வாசிக்க -
கவிதைகள்
கவிதைக்காரன் இளங்கோ கவிதைகள்
நம்மிடமிருந்தே விலகி.. தொடர்ந்து கேட்கும்படி ஏதோ ஒன்று இருப்பதாக சொன்னார்கள் அச்சிலிருந்து சற்றே விலகிவிடும் திசை பிடித்து வைத்திருக்கும் பீடத்திற்கு பலி உண்டு வழிகிற துளி வலியின் நுனி உறைய நிரடும் ஞாபக ரேகையின் வளைவில் புள்ளியொன்று அழுந்தக் குழிந்து வளர்கிற…
மேலும் வாசிக்க -
கட்டுரைகள்
லஷ்மி சரவணகுமாரின் ‘ரூஹ்’ நாவல் வாசிப்பு அனுபவம் – வளன்
படிக்கும் எல்லாக் கதைகளும் நம்முடன் பயணிப்பதில்லை. நம்முடன் பயணிக்கும் சில கதைகள் புனைவு என்னும் எல்லைக்கோட்டை அழித்துவிட்டு ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் நம்முடன் நெருங்கிவிடுகின்றன. வாசிக்கும் பழக்கம் மிகவும் நலிவுற்று வரும் சூழலில் எழுதுவது என்பதே அயற்சியான செயல். இதில் யாரையும்…
மேலும் வாசிக்க