சிறுகதைகள்
-
Apr- 2023 -1 April
இருட்சிறை – ஆமினா முஹம்மத்
“பசீ..நா வேணும்னா உங்க அத்தா, அண்ணேம்மார்க காதுல போட்டு வைக்கவா?” உள்ளமும் தெம்பும் ஒருசேர சேர்த்துக் கைகுவித்து பஷீரா வேண்டினாள், “வேணாம் பௌசி! இப்பவே வாழ்க்க நரகமா இருக்கு… நா சொல்லி நீ சொன்னதாத்தான் பேச்சு சுத்திப்போவும். எப்படிலாம் பேசுவாங்கன்டு நா…
மேலும் வாசிக்க -
Mar- 2023 -16 March
பாலாமணி பங்களா – கமலதேவி
காதில் கிடந்த எட்டுக்கல் வைரக் கம்மலை கழற்றி வைத்த அந்த அதிகாலையில் பாலாமணி நீண்ட நாடகத்தை முடித்துவிட்ட மனநிலையில் இருந்தாள். பெருமூச்சுடன் கட்டிலில் சாய்ந்து அமர்ந்தாள். பழைய நவாப் காலத்துக் கட்டில். மாசி மாதக் குளிர் அப்போதுதான் திறந்து வைத்த சன்னல்…
மேலும் வாசிக்க -
16 March
மாசானக் கொள்ளை – பத்மகுமாரி
விடியல் மெல்ல இறங்கி இருளை விலக்கிக் கொண்டிருந்தது. ஒரு சில வீடுகளின் முன் வாசலில் ஈரத்தின் மீது கோலம் பதிந்திருந்தது. ‘பறவையெல்லாம் நேரத்துக்கு கிளம்பிடுது. மக்க ஜனத்துக்கு தான் வரவர சோம்பேறித்தனம் ஏறிட்டே போகுது.’ – மேலே ‘வி’ வடிவத்தில் வரிசை…
மேலும் வாசிக்க -
1 March
வெள்ளையுடுத்திய தேவ கணங்கள் – ஜார்ஜ் ஜோசப்
சபையில் பாடல் ஆராதனை முடிந்ததும், போதகர் சிறுபிள்ளைகளை மறை வகுப்பிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொண்டார். பிள்ளைகள் அம்மாக்களின் மடியிலிருந்து பிரிய மனமின்றி நெளிந்துகொண்டிருந்தனர். அவர்களைச் சமாதனப்படுத்தி அனுப்பி வைத்தனர். சில பிள்ளைகள் கையில் மினி பைபிளை ஏந்தியபடி பக்கவாட்டிலிருந்த வாசல் வழியாக மாடியில்…
மேலும் வாசிக்க -
1 March
பாதங்கள் – ராஜேஷ் வைரபாண்டியன்
1. அலை நனைக்கும் தன் பாதங்களையே பார்த்துக்கொண்டு வெகு நேரம் நின்றிருந்தாள் வெண்மதி. பரந்து கிடக்கும் கடல் தன் அலைக்கரங்களால் இவளது பாதங்களை முத்தமிட்டுச் செல்வது போலிருந்தது. இரண்டு வருடங்களுக்கு முன் இதே கடற்கரையில் அழுதுகொண்டே தான் நின்றிருந்ததும், அந்தக் கண்ணீர்…
மேலும் வாசிக்க -
1 March
சுடலையும் சுப்பையாவும் – மன்னர்மன்னன் குமரன்
1. அந்தோனியார் உயர்நிலைப் பள்ளிக்கு இடையூறாக இருக்கிறதென்று சாலை மறியல் செய்து சாராயக் கடையை காலனி தாண்டி சுடுகாட்டுப் பக்கம் திறந்து வைத்ததில் வெக்காளியூர் குடிமக்களுக்கு பெரும் மகிழ்ச்சி; நேராக சிவலோகம் போவதற்கு வழி கிடைத்துவிட்டதென்ற களிப்பு. கழுத்து வரை குடித்துவிட்டு,…
மேலும் வாசிக்க -
Feb- 2023 -16 February
பொற்புகை – காயத்ரி.ஒய்
“ஏங்க… ஹலோ… உங்க வண்டியிலிருந்து ஏதோ விழுந்துருச்சு…” அத்வைத் லஞ்ச் பேக்கினுள் ஸ்பூன் போட்டோமா? பாலைக் காய்ச்சி ஆற வைத்தோம்…கரண்டி தயிர் விட்டு கலக்கி மூடினோமா? மூளை எழுப்பிய கேள்விகளுக்கு விடை தேட கால இயந்திரத்திலேறி ஒவ்வொரு காட்சியாகத் துளாவிக் கொண்டிருந்தவளைப்…
மேலும் வாசிக்க -
16 February
பூஸ் – பாஸ்கர் ஆறுமுகம்
ஆள் அரவமற்ற பனி போர்த்திய ஒரு நள்ளிரவில்தான் எங்கள் வீட்டில் அந்த உரையாடல் தொடங்கியிருந்தது. பகல் பொழுதுகளில் சீரியல் பார்த்துக்கொண்டும், மொபைல் நோண்டிக் கொண்டும் பேசா நோன்பு கடைபிடிக்கும் ஆட்களின் குரல்கள் இரவில் கேட்பதில் கலவரப்பட்ட ஒரு தெருநாய், விகற்பமாக பார்த்து…
மேலும் வாசிக்க -
1 February
ஏன் என்னைக் கைவிட்டீர்? – ஜேக்கப் மேஷாக்
அந்த திகட்டலான இருளில் ஏதோ அவனிடம் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தது. அவனும் பயத்தோடும் பேராசையோடும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தான். மேஜையின் மீது இருந்த வெள்ளிக் காசுகளில் ஒன்றிரண்டு கீழே விழ, திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தான். அறையைச் சுற்றிலும் நோட்டமிட ஒரு துஷ்டம் அறைக்கு வெளிப்புறம்…
மேலும் வாசிக்க -
1 February
இளையராஜாவின் மெலடி பாடல்! – இலட்சுமண பிரகாசம்
தூக்கம் ஒரு மருந்து. அவன் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். மஞ்சள் சூரியன் மாலை நேரத்தில் முகிழ்த்திருந்தது. அவனுடைய மொபைல் ஒலித்தது. அது இளையராஜாவின் இசையில் ‘நான் உனை நீங்க மாட்டேன்’ மெலடி பாடல். அவனை வருடுவது போல எழுப்பியது. மாலை ஆறு…
மேலும் வாசிக்க